×

திருச்செந்தூர் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி பாக்கியராஜ் தற்கொலை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகியதால் பாக்கியராஜ் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாயி தற்கொலை குறித்து மெய்ஞானபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags : suicide ,Bakhirraj ,killing ,Tiruchendur , Thiruchendur, farmer, suicide
× RELATED எருது விடும் விழா கோலாகலம்