×

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் எஸ்.ஆர்.எஸ் தனியார் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பெல்துர்தி அருகே நிகழ்ந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : crash ,Andhra Pradesh ,Kurnool district , Bus, jeep, accident, andhra
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி