×

தூத்துக்குடியில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜவுளி கடை உரிமையாளர் போக்சோவில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜவுளி கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜவுளி கடை உரிமையாளர் முருகன்(58) அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Tags : shop owner ,girls , arrested, owner of the textile shop
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்