டெல்லி: மக்களவை தேர்தலில் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்போர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புகார் தெரிவித்துள்ளார்.
Tags : Mayawati ,Bahujan Samaj Party ,Election Commission , Election Commission, Bahujan Samaj Party leader, Mayawati