×

பண்ருட்டியில் 2018 ம் ஆண்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கு: 6 பேர் கைது

கடலூர்: பண்ருட்டியில் 2018 ம் ஆண்டு தொழிலதிபர் விஜயரங்கன் கடத்தல் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான செல்வா, விஜயகுமார், வாசு, ராஜூ, கார்த்தி, குரு ஆகியோரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Businessman , Penrutty, businessman kidnapping case, 6 arrested: 6 arrested
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்