×

பண்ருட்டி 210வது வாக்குச்சாவடியில் நடக்கவுள்ள மறுவாக்குப்பதிவில் அனைவரும் வாக்களிக்க ஆட்சியர் வேண்டுகோள்

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை 210வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு குறித்து ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் 210வது வாக்குச்சாவடியில் மே19ம் தேதி நடைபெறும் மறுவாக்குப்பதிவில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் வைத்துள்ளார்.


Tags : vote ,recipient , Mana, maruvakkuppativu, collector, Request
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...