×

ரஃபேல் சீராய்வு மனு மீதான வழக்கில் மத்திய அரசும், மனுதாரர்களும் இன்றே வாதங்களை முடிக்க தலைமை நீதிபதி ஆணை

புதுடெல்லி: ரஃபேல் சீராய்வு மனு மீதான வழக்கில் மத்திய அரசும், மனுதாரர்களும் இன்றே வாதங்களை முடிக்க வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்குள் முடிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்ந்த பிரசாத் பூஷண், அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரசாத் பூஷண் தனது வாதங்களை முன்வைத்து வருகிறார்.


Tags : petitioners ,Chief Justice Order ,Central Government , Ruffle Case, Procedure, Arguments, Chief Justice
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...