×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி லட்சுமி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக லட்சுமி உயிரிழந்ததாக அவரது கணவர் முருகன் புகார் அளித்துள்ளார்.


Tags : death ,Ramanathapuram Government Hospital , Ramanathapuram, government hospital, pregnant, death
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...