×

கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும் என தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தாமாகாவினருக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தாமாகா- வை பாஜகவுடன் இணைப்பதாக செய்தி வெளியாகும் நிலையில் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : volunteers ,Daman ,KS Azhagiri ,Congress , Tamaka, volunteers, Congress, keesalakiri, call
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...