×

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: பிரச்னைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாளை முதல் விசாரிக்க உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

Tags : Ayodhya ,case trial , Ayodhya case, Supreme Court
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்