×

காஞ்சிபுரம் அருகே பைனான்சியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் சேகர் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் பைனான்சியர் சேகர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மரநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.



Tags : jewelry robbers ,homeowner ,Kancheepuram , Kanchipuram, financier, jewel robbery
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...