×

புனேவில் ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலி

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஜவுளி குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : fire ,textile kiton ,Pune , Pune, fire broke out, cloth godown
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...