×

நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு

வாஷிங்டன் : வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் சிறையிலுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 13,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 20ம் தேதி நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் நீதிமன்றம் தொடர்நது மறுப்பு தெரிவித்து வருகிறது.


Tags : London Court ,Narendra Modi , London Court refuses ,grant bail ,Nirav Modi
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...