×

செம்மெஞ்சேரியில் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பண மோசடி : பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் கைது

சென்னை: செம்மெஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பண மோசடி செய்து வந்த பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வெளிகேவ் என்பவரிடம் இருந்து 45 போலி ஏடிஎம் கார்டுகள், ஏடிஎம் கார்டு தயாரிக்கும் இயந்திரம், ரூ .10 லட்சம் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags : Chemmezieri ,Bulgaria , Seemanchari, fake ATM card, Bulgaria, arrested
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்