×

குழந்தைகளின் பிறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல்: கொல்லிமலையில் குழந்தைகளின் பிறப்பு பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என நாமக்கல் ஆட்சியர் கூறினார். மேலும் குழந்தைகளின் பிறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.


Tags : children ,Namakkal Collector , Report ,children's,birth records,report , being prepared, Namakkal Collector
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்