×

நாமக்கலில் 20% கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ் தலைமையில் நடந்த விசைத்தறி தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் 20% கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Struggle strike ,Loom ,Namakkal , Struggle strike,Loom workers, demand ,20% wage rise , Namakkal
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...