×

சென்னை துறைமுகத்தில் துணிகளில் மறைத்து கடத்த முயன்ற 14 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை துறைமுகத்தில் துணிகளில் மறைத்து கடத்த முயன்ற 14 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பு வெளிநாட்டு சிகரெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 352 சங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 4 சம்பவங்களில் 9 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு துறை பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : harbor ,Chennai , 14 tonnes , coconuts ,seized , harbor , Chennai harbor
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...