×

கோயில்களில் இரவு காவலர் பணியிடங்கள் வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கோயில்களில் இரவு காவலர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளை, வழக்கில் விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Night Guard Workplaces ,temples ,The Order Department ,High Court , Case for filling up night jeeps in temples: Arulance Department Responding to High Court Branch
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு