மதுரை: திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் போலீஸ் உடை அணிந்து டிக் டாக் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு ஆய்வாளர் போல உடை அணிந்து டிக் டாக் செய்ததாக ஆட்டோ ஒட்டினர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி