அகர்தலா: திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 12-ம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11-ம் தேதி திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி