×

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வக்கீல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Justice of the Supreme Court , Chief Justice, Supreme Court,requested action against,false accused, woman
× RELATED உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை...