×

ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 7 நாள் சிபிசிஐடி காவல் கோரிய மனு மீதான விசாரணைக்கு அமுதா, முருகேசன், அருள்சாமி ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nurse ,court ,Amudha , Retired nurse, Amudha, court, teacher
× RELATED விளம்பரங்களுக்கு அனுமதி தருவதில்...