×

பொள்ளாச்சியில் 9-ம் வகுப்பு மாணவன் கத்திரி வெயிலுக்கு மயங்கி விழுந்து உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி செட்டிபாளையத்தில் சிவகார்த்திக் என்ற 9-ம் வகுப்பு மாணவன் கத்திரி வெயிலுக்கு மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கத்திரி வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,Pollachi , 9th,grade,student, Pollachi
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...