×

மணப்பாறை அருகே அரசு பேருந்தை சிறைபிடிப்பு: காலிக்குடங்களுடன் சாலை மறியல்

திருச்சி: மணப்பாறை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் சில மாதங்களாகவே முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமுத்திரத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Marparaara , Marque, state bus, road stroke
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி