×

குஜராத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினரால் கைது

குஜராத்: குஜராத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை கைது செய்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையிரான சர்வதேச கடல் எல்லையில் 30 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் 6 படகுகளையும் பாகிஸ்தான் படை பறிமுதல் செய்துள்ளதாக போர்பந்தர் படகு சங்கம் புகார் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Gujarat ,Coast Guard ,Pakistani , 30 fishermen ,Gujarat , detained,Pakistani Coast Guard
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...