×

சேலம் ரயில்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் எதிரொலி: 5 தனிப்படைகள் அமைப்பு

சேலம்: சேலம் ரயில்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். ரயில் மெதுவாக செல்லும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு, ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : events ,Freeway Structures , Echo, chain flush,events, salem trains,5 Freeway Structures
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை...