×

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ப.சிதம்பரத்தை மே மாதம் 30-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : P. Chidambaram , Former Minister,P. Chidambaram, arrested ,Aircel Maxims,case
× RELATED பிரதமர் மோடியின் பிரித்தாளும்...