×

தரமணி அருகே சாலையில் கிடந்த ரூ. 500 கள்ளநோட்டு... போலீசார் விசாரணை

சென்னை: தரமணி அருகே சாலையிலிருந்த ரூ. 500 கள்ளநோட்டுகளை ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 2 பேர் போலீசில் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த ரூ.500 கள்ள நோட்டுகளை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police investigation , Dharamani, road, Rs. 500 counterfeit police, police investigate
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை