×

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மறைத்து கொண்டுவரப்பட்ட 7 தங்கத்தகடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ரூ.66.26 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திவந்த முருகேஷ் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airport ,Trichy , Trichy airport, gold seizure
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...