நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. ராமமூர்த்தி உயிரிழந்தார். வீட்டின் மாடியில் துணிகளை உலர வைத்த போது மின்கம்பி உரசி மின்சரம் தாக்கியதில் பலியானார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி