திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருதரப்பு மோதலை தடுக்க சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. தலைக்காடு பகுதியில் அரிவாள் தாக்குதலுக்குள்ளானா சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி