×

ஐபிஎல்: டூப்ளெசி, ரெய்னா விளாசல்...... பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

மொஹாலி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து  களமிறங்கிய சென்னை  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. டூப்ளெசி-96, ரெய்னா-53 ரன்கள் எடுத்து விளாசல். 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,Dupleix ,Raina ,Punjab , IPL: Dupleix, Raina, Punjab team, Chennai team
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...