×

நாடு முழுவதும் முடிவடைந்தது நீட் பொது நுழைவுத் தேர்வு

சென்னை : நாடு முழுவதும் நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு முடிவடைந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nation , Country, Complete, neet exam
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...