×

திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் மூழ்கினர்

சென்னை: திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய 2 பேரில் சஞ்சய் உடல் கரை ஒதுங்கியது; மதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,Thiruvottiyur , Thiruvottiyur, sea, 2 students, drowned
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!