×

ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளனர். 3 பேர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : railway track ,railway station ,Ambur , Ambur Railway Station, Railway, Rail, kills
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...