×

கரூரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என ஜோதிமணி புகார்

கரூர்: கரூரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என புகார் அளித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jitimani ,room ,Karur , In Karur, voting machines, CCTV cameras, Jotimani
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை...