×

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீதான வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீதான வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarath Kumar ,Radharavi ,Chennai High Court , Actors, Sarath Kumar, Radharavi, Chennai High Court, Order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...