சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீதான வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி