×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.41 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 4 பயணிகளிடம் இருந்து ரூ.41 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை எடுத்து வந்த பயணிகள் சையத் உசைன், முஸ்தபா, தீபக்குமார், பிரகாஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchirapalli airport , Tiruchirapalli, Rs. 41 lakh, confiscated
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்