தேனி: தேனி மாவட்டம் சுருளியில் உள்ள பூத நாராயணன் கோவில் பூசாரியை கொன்றவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்க வந்த கும்பலை தடுக்க முயன்ற பூசாரி மல்லையன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி