×

பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த சேத்துமடையில் உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மது, கஞ்சா, போதை மாத்திரைகளுடன் இரவு முழுவதும் பார்ட்டி நடத்தியதாக  பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். ரிசார்ட் உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேரை கைது செய்து ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,resort ,Pollachi , 150 Kerala youth ,arrested , drugs , resort , Pollachi
× RELATED தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது...