புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா ஆற்றில் விழுந்த போயிங் 737 விமானம். 136 பயணிகளுடன் பயணித்த போயிங் விமானம் கட்டுப்பாட்டை திடீரென இழந்து புளோரிடா ஆற்றில் விழுந்தது. விமானம் ஆற்றில் விழுந்ததால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று ஜான்சன்வில்லே விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியா, எத்தியோப்பியா நாடுகளில் பயணித்த போயிங் 737 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாயின. அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் இந்தியா சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங்கை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி