திண்டுக்கல் : கொடைக்கானலில் சர்வே நம்பர் பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மாணவர்கள் ஜெகதீஷ், அருண், ஆனந்த், தனுஷ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி