×

ஃபானி புயல் எதிரொலி : ஆந்திராவின் சில பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் விலக்கு

ஆந்திரா : ஃபானி புயல் காரணமாக ஆந்திராவின் சில பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் விலக்கு அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo ,Andhra Pradesh , Fani Storm, Andhra, Election Code of Conduct
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்