×

ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திருச்சியில் போராட்டம்

திருச்சி : ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திருச்சியிலுள்ள பொன்மலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூகவளைத்தளங்களில் #tamilnadujobsfortamils என்ற ஹேஷ்டேக் ட்ரண்டாகி வருகிறது. மேலும் மத்திய அரசுப்பணிகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : struggle ,Tamils ,Trichy , Railways, Tamils boycott, Trichy, Struggle
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு