×

ஜனவரி 1 முதல் மே 2 வரை 198 மெ. டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: சென்னை மாநகராட்சி

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை 198 மெ. டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Corporation , January, May 2, Plastic Products, Chennai Corporation
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...