×

வெயிலால் வாக்குப்பதிவை காலை 5-க்கே தொடங்கலாமே : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : வெயில்காரணமாக மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5 மணிக்கு தொடங்கலாமே என்று பொதுநல வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு பதில் 5 மணிக்கே தொடங்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசுவதை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவை மாற்ற இயலுமா எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,Supreme Court , We'll start polling,5 in the morning
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...