×

ஃபானி புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி : ஃபானி புயலானது ஒடிஷா மாநிலம் பூரிக்கு 450 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபானி புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கும்; ஒடிஷா, மேற்கு வங்கத்தில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Fani ,shore ,Indian Meteorological Center , Fani storm crosses, shore tomorrow, Indian Meteorological Center
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...