×

நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 நாட்களுக்கு தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் கீழணை நீர் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nellai District ,Agastiyar Arali , Nellai, Agastiyar Falls, Tourists, Ban
× RELATED ‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’...