×

3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயகப் படுகொலை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.  ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை இல்லை. 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயகப் படுகொலை எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Democratic ,interview ,RS Bharathi , 3 MLAs, Notice, Democracy Massacre, RS Bharath
× RELATED பெரம்பலூரில் ரயில்வே திட்டம்...