×

சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாயிக்கும் ஆயுள் தண்டனை

குஜராத்: சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாயிக்கும் ஆயுள் தண்டனை விதித்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலாத்காரம் வழக்கில் நாராயண் சாய் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayan Sai ,Babur , Sariyar, Asaram Babu, Narayan Sai, sentenced to life
× RELATED சொல்லிட்டாங்க…